டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். காரில் குண்டு வெடித்ததா என விசாரணை நடந்து வருகிறது. காரில் வெடிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3-4 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 8 பேர் பலி!
2 hours ago
- Homepage
- இலங்கை செய்திகள்
- டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 8 பேர் பலி!
Related
தென்கொரியாவில் இலங்கையர்கள் இருவர் உயிரிழப்பு…
2 hours ago
டில்லி செங்கோட்டை:குண்டு வெடிப்பு!
2 hours ago
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல் அதிகரிப்பு
2 hours ago
ரவிராஜிற்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ஜேவிபி!
3 hours ago
450 கோடியில் திருத்தம்:விமானப்படைக்கு செலவு!
3 hours ago
|
||||
|
||||
|
||||||||||||||||
|
|||||||||||











