இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான கெஹெலிய குடும்பத்தினர்!

3 hours ago

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இன்று (10) முற்பகல் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.

பணச்சலவையின் கீழ் இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நடத்தப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர்கள் இன்று இவ்வாறு ஆஜராகியுள்ளனர்.

Related